Saturday, August 22, 2015

மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் நூல் வெளியீடு/ கிள்ளான் 02.08.2015

த.பரமசிவம் உரையாற்றுகிறார்

மக்கள் ஓசை ஆசிரியர் எம்.இராஜன் உரையாற்றுகிறார்

சொல்லின் செல்வர் முனைவர் ரெத்ன வெங்கடேசன்

டத்தோ தீபாகரன் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் த.பரமசிவம்

மக்கள் ஓசை ஆசிரியர் நூலை பெறுகிறார்



ம.தி.க. அமைப்புச் செயலாளர் கா.நா.கோபால் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் திரு.கருப்பையா அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார்

சொல்லின் செல்வர் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் கவி




எழுத்தாளர் முருகன் நூலை பெறுகிறார்

மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் / கிள்ளான் 02.08.2015

மக்கள் ஓசை ஆசிரியர் எம்.இராஜன் அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார் ம.தி.க. சாஆலாம் கிளைத்தலைவர் த.பரமசிவம்

பெரியார் பெருந் தொண்டர் திரு.வத்துமலை அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார் திரு.பெரியாசாமி


முதுபெரும் எழுத்தாளர் மு.வரதராசு அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்கிறார்

ஜப்பானிலிருந்து வந்த பேராசிரியர் முனைவர் அ.வீரமணி அவர்களுடன் சிங்கை மருதீஸ்வரன் மற்றும் நூலாசிரியர்

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு அவர்களிடம் நூலை பெறுகிறார் சிலாங்கூர் மாநில ம.தி.க துணைத் தலைவர் பொன் வாசகம் அவர்கள்

பொன் வாசகம் அவர்களுக்குச் சிறப்பு செய்கிறார் த.பரமசிவம்

பேராசிரியர் அ.வீரமணி உரையாற்றுகிறார்

மலேசிய மக்கள் சக்தி வேலன் அவர்கள் நூலை பெறுகிறார்

நூலாசிரியர் உரையாற்றுகிறார்

கிள்ளான் நகரான்மைக் கழக உறுப்பினர் மணிவண்ணன் நூலை பெறுகிறார்

நகரான்மைக் கழக உறுப்பினர் டத்தோ தீபாகரன் முதல் நூலைப் பெறுகிறார்







மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் நூல் வெளியீடு / 02.08.2015 கிள்ளான்


02.08.2015 அன்று பிற்பகல் 3 மணிக்கு கிள்ளான் எம்.பி.கே ஆடிட்டோரியத்தில் மலேசிய திராவிடர் கழகம் சாஆலாம் கிளையும் கிள்ளான் பயனீட்டாளர் சங்கமும் இணைந்து நடத்திய கவி எழுதிய மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் நூல் வெளியீட்டு விழா படங்கள்
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ நூலை வெளியிட்டார்



சிங்கப்பூர் சொல்லின் செல்வர் முனைவர் ரெத்ன வெங்கடேசன் அவர்கள் நூலை திறனாய்வு செய்தார்



கிள்ளான் நகரான்மைக்குழு உறுப்பினர் டத்தோ தீபாகரன் அவர்கள் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார்